பொதுப்போக்குவரத்து சேவைகளில் சிவில் உடையில் பொலிசார் கண்காணிப்பு! அஜித் ரோஹன… வெளியான தகவல்
இன்று முதல் பொதுப் போக்குவரத்து சேவைகளில் சிவில் உடையில் பொலிசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொது போக்குவரத்து சேவைகள் COVID-19 சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்கிறதா என்பதை மதிப்பிடுவது, வீதி பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகிய பொறுப்பு அந்த பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். வீதிப் போக்குவரத்து விபத்து புள்ளிவிவரங்களின்படி, ஆண்டுதோறும் டிசம்பர் 20 முதல் ஜனவரி 5 வரை அதிகமான விபத்துக்கள் பதிவு செய்யப்படுகிறது. ஆகவே, வீதிகளில் பஸ் சாரதிகளின் நடத்தையை … Continue reading பொதுப்போக்குவரத்து சேவைகளில் சிவில் உடையில் பொலிசார் கண்காணிப்பு! அஜித் ரோஹன… வெளியான தகவல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed